விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ராகேஷ் திகாய்த்

சத்தீஸ்கரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் கூறியதாவது:

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களும் விவசாயிகளுடன் கைகோர்க்க வேண்டும். 

விவசாயிகளின் போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் ஒன்றிணைய வேண்டும். அடுத்த இலக்கு ஊடங்களாக கூடஇருக்கலாம். ஊடகங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள விரும்பினால் எங்களுடன் இணையுங்கள் என்றார்.

Translate »
error: Content is protected !!