கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 39.40 கோடி ஒதுக்கீடு – அரசு அரசாணை வெளியீடு

வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் 14 அன்று தமிழக அரசின் வேளாண் துறைக்கு தனி நிலை அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இந்த சூழலில், அவர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிக்கையில், 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 40 கோடி ஒதுக்கப்படும்.

இந்த நிலையில், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 39.40 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!