மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள்.. நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், “மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலக அளவில் பொருத்தமானவை ” என பதிவிட்டுள்ளார்.முன்னதாக, காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

Translate »
error: Content is protected !!