அருணாசல பிரதேசத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் இன்று 10.15 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை. கடந்த சில மாதங்களாக வடகிழக்கு மாநிலங்களில் லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!