நவம்பர் 1ஆம் தேதி 1 – 8ஆம் வகுப்புக்கும் பள்ளிகளை திறப்பது உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 – 8ஆம் வகுப்புக்கும் பள்ளிகளை திறப்பது உறுதி எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!