கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – பொதுமக்கள் உற்சாகம்

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் அனைத்து நாட்களும் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் குரலை பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் அனைத்து நாட்களிலும் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

1.நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் பங்கேற்கலாம்

2.வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி

3.ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு

4.தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி

5.நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் செயல்படலாம்

6.தமிழகம் முழுவதும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படவும் அனுமதி

7.திருவிழா, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

8.இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!