இப்படி வெளிநாடு போனால் சிக்கிக் கொள்வீர்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலமாக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்த பேட்டியில், “போலி ஏஜென்டுகள் மூலமாக வெளிநாடு செல்வோர்தான் சிக்கித் தவிக்கின்றனர். நைஜீரியாவில் சிக்கியிருக்கும் தமிழர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்” என்றார்.

Translate »
error: Content is protected !!