தமிழகத்தில் 23ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சு

தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக 23 ஆம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 6 வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை 50,000 முகாம்களில் நடைபெறும் என்றார்.

அமைச்சர் சுப்பிரமணியம் மேலும் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் அசைவ பிரியர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் பங்கேற்கவில்லை. அசைவம் சாப்பிடுபவர்கள் மது அருந்தினால் தடுப்பூசி போடக்கூடாது என்ற வதந்திகளை அவர்கள் நம்புகிறார்கள். இது தவறு. எனவும் அவர் கூறினார்,

Translate »
error: Content is protected !!