நான் ஆளுநராக இருந்தபோது பயங்கரவாதிகள் உள்ளேயே நுழைய முடியாது – சத்ய பால் மாலிக்

மேகாலயாவின் கவர்னராக சத்ய பால் மாலிக் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு 20ந்தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் கூறும்போது, நான் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த காலத்தில், ஸ்ரீநகரின் 50-100 கிலோமீட்டர் எல்லைக்குள் எந்த பயங்கரவாதிகளும் நுழைய முடியாது. ஆனால், இப்போது, ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் ஏழை மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என கூறினார்.

Translate »
error: Content is protected !!