ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே கூறியுள்ளார் – டிடிவி தினகரன்

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எப்போதும் நிதானமாகப் பேசும் ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!