மராட்டிய உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய உள்துறை அமைச்சர் திலீப் வால்ஷ் பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு, லேசான அறிகுறிகளை தென்பட்டதும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்தேன். இதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளது மற்றும் எனது மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி வருகிறேன். நாக்பூர் & அமராவதி சுற்றுப்பயணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளின் போது என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பரிசோதனை செய்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!