திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து..?

திருப்பதியில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது. இதில் தென் மாநில அனைத்து முதல்வர்கள், யூனியன் பிரதேச முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!