சென்னை-கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் இருந்து கடலூர் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரையிலான பகுதிகளில் நாளை மதியம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. தமிழ்நாடு வெதர்மேன், கிழக்கு   சாலையை ஒட்டியுள்ள நகரம் முழுவதும் கனமழை பெய்யும் என கணித்துள்ளார். காரைக்கால் முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதிகளில் மழை குறைவாக இருக்கும்இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!