தமிழகத்தில் கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் நாளை விடுமுறை – முழு விவரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் விழுப்புரம், ராணிப்பேட்டை, தர்மபுரி நீலகிரி, கிருஷ்ணகிரி ,பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் நாளை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!