முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இருவரின் உடல்களும் கன்டோன்மென்ட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8ம் தேதி விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

Translate »
error: Content is protected !!