சென்னையில் நள்ளிரவில் திடீரென 15 மீட்டர் வரை உள்வாங்கிய கடல்.. பீதியடைந்த மக்கள்

சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு 10-15 மீட்டர் வரை கடல் சீற்றம் ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் கடல் உள்வாங்கியது. இதனால் மணல் பரப்பு அதிகமாக வெளிப்பட்டது.

நள்ளிரவில் கடற்கரைக்கு வந்த மக்கள் கடல் உள்வாங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!