பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் கடுமையாக பாதிப்பு – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய கேள்விகளாக உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் கொரோனா நெருக்கடியில் கண்டுக்கொள்ளாதது ஆகியவை வேலையின்மைக்கு முக்கிய காரணங்கள். பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Translate »
error: Content is protected !!