வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் வாகனங்கள், வீடுகளை பனி சூழ்ந்துள்ளது. வாகனங்களில் டீசல் உறைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, நீர்நிலைகள் உறைந்துள்ளன.

Translate »
error: Content is protected !!