டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. வழிபாட்டு தலங்கள் மூடல்

ஒமைக்ரான் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!