ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு

ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, தரைப்பகுதி முழுவதும் பனி மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.

ஸ்ரீநகர் மற்றும் சோபியான் ஆகிய இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் வாகனங்களின் மேற்கூரைகள் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது. கத்ராவிலும் கடும் பனிப்பொழிவு காரணமாக வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பேட்டரி கார் மற்றும் ஹெலிகாப்டர் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!