இமயமலை மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காலத்திலும் ரயில்கள் இயக்கம்..!

இமயமலை மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ரயில்களை இயக்கி வரும் ரயில்வேத் துறை அது குறித்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

பாரமுல்லா – பனிகால் பிரிவின் தண்டவாளத்தில் உறைந்துள்ள பனியை அகற்றும் வகையில் ரயில் மெதுவான வேகத்தில் இயக்கப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசம் கல்கா-சிம்லா இடையிலான மலை இரயில்வும் தொடர்ந்து இயக்கப்படுகிறது. தாரா தேவியில் உள்ள குகைப்பாதையில் இருந்து ரயில் ஒன்று வெளியே வரும் காட்சியை வெளியிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!