ரயில்கள் மூலம் கடத்த முயன்ற 61 ஆமைகள் உயிருடன் மீட்பு

பீகாரில் ரயில்கள் மூலம் கடத்த முயன்ற 61 ஆமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

கயா ரயில் நிலையத்திற்குச் செல்லும் ரிஷிகேஷ் ஹவுரா யாக் நகரி விரைவு ரயிலில் ஆமைகள் கடத்தப்படுவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது, தொடர்ந்து சோதனையில் போது ஆள் அரவமற்று கிடந்த மூன்று பைகளில் இருந்து 61 ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீரர்களை கண்டதும் கடத்தியவர்கள் தப்பியோடி இருக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறி, மீட்கப்பட்ட ஆமைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Translate »
error: Content is protected !!