எதற்கும் துணிந்தவன் படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் அப்டேட்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் முதல் சிங்கிள் ‘வாடா தம்பி…’ மற்றும் 2வது சிங்கிள் ‘உருகுதய்யா’ ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து அடுத்த பாடல் ஜனவரி 16ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!