திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு – காயமடைந்த மாட்டின் உரிமையாளர் பலி

திருச்சி பெரியசூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் வேறொரு மாடு முட்டி ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் பலியானார்.

ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (29) என்பவர், தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்திருந்தார். ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கும் பொது, வேறொரு மாடு முட்டியதில் படுகாயமடைந்த மீனாட்சி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Translate »
error: Content is protected !!