குடியரசு தினம் விழாவில் உத்தரகாண்ட் பாரம்பரிய தொப்பி, மணிப்பூர் மாநில துண்டுடன் வந்து அனைவரையும் அசத்திய பிரதமர் மோடி

குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் தலைப்பாகை அணிவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இது பலரால் கவனிக்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கு முன், தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்து வந்திருந்தார். தொப்பியில் மாநில மலரான பிரம்மக்கமலம் பொறிக்கப்பட்டிருந்தது. மணிப்பூரின் பாரம்பரிய துண்டையும் மோடி அணிந்திருந்தார். இதுவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Translate »
error: Content is protected !!