தரமற்ற உணவு: விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்த தடை

விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை நடப்பதால் அரசுப் பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது கண்டறியப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!