நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாஜக நாளை ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது. பிப்ரவரி 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னை அலுவலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.  இதில், அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

Translate »
error: Content is protected !!