ரஷ்யாவின் தொலை தொடர்பு சாதனங்களை ஹேக் செய்த அமெரிக்கா

 

தகவல் தொடர்புக்காக ரஷ்ய உளவாளிகள் பயன்படுத்தி வந்த தொலை தொடர்பு சாதனங்களை அமெரிக்க விசாரணை ஆணையம் ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. மேலும் உக்ரைன் மக்களை இனபடுகொலை செய்த ரஷ்ய ராணுவத்தின் செயல் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை மிகுந்த கோபமடைய செய்துள்ளது.

இந்த நிலையில் தகவல் தொடர்புக்காக ரஷ்ய உளவாளிகள் பயன்படுத்தி வந்த தொலை தொடர்பு சாதணங்களை அமெரிக்கா விசாரணை ஆணையமான எப்.பி.ஐ ஹேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அமெரிக்கா அதிகாரப்பூர்மான அறிவித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் ரஷ்யா இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!