நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் – விவசாயிகள் சாலை மறியல்

 

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் 50 முதல் 100 ரூபாய் லஞ்சம் கேட்பதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை எடை போடுவதற்கு மூட்டை ஒன்றுக்கு 50 முதல் 100 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதனைக்கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வளத்தி – மேல்மலையனூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில்  போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!