நெற்பயிரை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள்

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு நவம்பர் 15ம் தேதியும், குமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கு…

சீர்காழியில் மழைநீரில் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை

வடகிழக்கு பருவமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி காலை 8 வரை 12 மணி நேரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை பதிவானது. திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் பூம்புகார் சுற்றுவட்டார பகுதி…

கடந்த ஆண்டை காட்டிலும் நெல்சாகுபடி 5.62 விழுக்காடு குறைவு

இந்த ஆண்டு பருவமழை வழக்கமான அளவில் பெய்திருக்கும் போதும் கடந்த ஆண்டை காட்டிலும் நெல்சாகுபடி 5.62 விழுக்காடு குறைந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 406.9 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி…

வேளாண்மை பாடத்திற்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு (2022 -23) முதல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாடத்திற்கான பட்டம் (B.Sc. Hons) மற்றும் பட்டயப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப் படுகிறது. பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு விவரம் பின்வருமாறு: இளங்கலை வேளாண்மை – B.Sc…

சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் போராட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாய குறை திருப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு விவசாயிகளும் விவசாயப் பிரதிநிதிகளும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் வந்திருந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுத்தது ஆருரான் தனியார்…

பூதலூரில் கன மழை – விவசாய பயிர்கள் சேதம்

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது பல பகுதிகளிலும் நடவு பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று இரவு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளிலும்…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியை தாண்டியது

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியை தாண்டி வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு எட்டு மணியிலிருந்து இன்று காலை 4:30 மணிக்குள்ளாக சுமார் 2 அடி அளவிற்கு உயர்ந்தது, இதன் காரணமாக 100 அடியை 68வது…

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் – விவசாயிகள் சாலை மறியல்

  நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் 50 முதல் 100 ரூபாய் லஞ்சம் கேட்பதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல்…

பதிவு செய்யப்பட்ட அனைத்து கரும்பையும் வெட்டும் வரை அரவையை தொடர வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

  15 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்புகள் வெட்டப்படாமல் கொல்லைகளில் காய்ந்து வரும் நிலையில் வரும் 27 ஆம் தேதியோடு அரவை நிறுத்தப்படுவதாக தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட…

செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – விவசாயிகள் வேதனை

செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை 700க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்-விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான…

Translate »
error: Content is protected !!