மோசமான வானிலை – தடுமாறிய விமானம்

 

மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் தரையிரங்கவிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தடுமாறியதால் பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

மும்பையில் இருந்து கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று துர்காபூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக வீசிய பலத்த காற்றால், விமானம் தரையிரங்குவதில் சிரமம் ஏற்பட்டு பயங்கரமாக தடுமாறியது.

இதனால் சில பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ஒருவழியாக விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டது.

 

 

Translate »
error: Content is protected !!