போயிங் விமானத்தால் நடுவானில் நின்றுபோன இண்டிகோ விமானம்

கௌகாத்தியில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. 36 ஆயிரம் அடி உயரத்தில் சென்றபோது, விமானத்தின் என்ஜின் 1 நின்றது. எனினும், சிறிது நேரத்தில் அது சரியாகி விட்டது.

எதிரே வந்த அமீரகத்தின் பெரிய ரக போயிங் விமானம் விரைவாக கடந்து சென்றதால் இண்டிகோ விமானத்திற்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!