காவிரி ஆற்றில் வெள்ளம்

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் உபரி நீராக திறந்துவிடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு பவானி கூடுதுறை காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!