ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 11 -வது நாளாக அருவிகளில் குளிக்க தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் 11 -வது நாளாக தடை நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.…

காவிரி ஆற்றில் வெள்ளம்

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் உபரி நீராக திறந்துவிடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு பவானி கூடுதுறை…

காவிரி ஆறு – பருந்து பார்வை காட்சிகள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் செல்லும் 1 லட்சத்தி 5 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றின் பாலத்தில் இருந்து பருந்து பார்வை காட்சிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் 1லட்சத்து 33ஆயிரம்…

கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் கபிணி அணையில் இருந்து 4,000 கன அடி கண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 5000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே ஆர் எஸ் அணையில் இருந்து 3207 கன அடியில் இருந்து 13,286 கனஅடி தண்ணீர்…

Translate »
error: Content is protected !!