மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் பெற்றோர் மீதும் நடவடிக்கை

“பேருந்து படிக்கட்டுகளில் தொங்கக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதையும் மீறி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!