முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று (அக்டோபர் 2) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முலாயம் சிங்கின் மகனும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவை, பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என உறுதி அளித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!