உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம்

உளுந்தூர் பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேருக்கு பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 100க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (அக்டோபர் 3) 3வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து வாகனங்களும் சுங்க கட்டணமின்றி சென்று வருகின்றன.

Translate »
error: Content is protected !!