முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இறுதி மரியாதை: முதல்வர் அறிவிப்பு

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், உடல் நலக் குறைவால் இன்று (10ம் தேதி) காலமானார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் முலாயம் சிங் யாதவ். அவரது உடலுக்கு திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு இறுதி மரியாதை செலுத்துவார்” என கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!