டெல்லியில் ஒட்டு போடாவிட்டால் 350 ரூபாய் அபராதம் என பரவும் தகவல்..! – தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லியில் ஒட்டு போடாவிட்டால் வங்கி கணக்கில் இருந்து ரூ.350 அபராதமாக தேர்தல் ஆணையம் வசூலிக்கும் என பரவும் வந்ததிகள். இந்நிலையில், இந்த வதந்திகளை பரப்பியவர்களை டெல்லி உளவுத்துறை போலீசார் தேடி வருகின்றனர்.

தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350 அபராதமாக தேர்தல் ஆணையம் வசூலிக்கும் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக உளவுத்துறை போலீசார் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!