மேயருக்கு குவியும் பாராட்டு!

நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசு பொருட்காட்சி கடந்த செப்.,20 ஆம் தேதி தொடங்கியது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பொருட்காட்சிக்கு சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் பேட்டை நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பெண்கள், சிறுவர் சிறுமிகளை பொருட்காட்சிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். மேயரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!