சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. வங்கி ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2650 கோடி ரூபாய் கடன் வழங்க ஏஐஐபி ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆசிய உள்கட்டமைப்பு வங்கி 2016 முதல் நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னை போக்குவரத்துக்கு மெட்ரோவின் உயர்தர உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கடன் வழங்கப்படும் என்று ஏஐஐபி வங்கி துணைத் தலைவர் பாண்டியன் கூறினார்.

Translate »
error: Content is protected !!