ஊழல் தடுப்பு விழிப்புணர்வு- ஒரு ரூபாய் நாணய மணல் சிற்பம்

சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு ரூபாய் நாணய மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் (அக்டோபர் 31) அந்த வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில்,  மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு ரூபாய் நாணய மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட மணல் சிற்ப கலைஞர்களால் ஒரு ரூபாய் நாணயம் வடிவிலான மனற்சிற்பம்  வடிவமைக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!