எடியூரப்பாவின் பேத்தி பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநிலம் பா.ஜ.க தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா (வயது 30) இன்று (வெள்ளிக்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சவுந்தர்யா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மத்திய பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.…

பிறந்த நாளை முன்னிட்டு கோபூஜை செய்தார் கர்நாடக முதலமைச்சர்

கர்நாடக முதல்வராக பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 62வது பிறந்தநாளுக்கு கொண்டாட்டம் இல்லை என பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பிறந்த நாளை முன்னிட்டு பசுமாட்டுக்குப் பூஜை செய்து வழிபட்டார். பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்ற ஆறு…

கடவுள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் உத்தரவு

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நடிகை ஸ்வேதா திவாரியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்த காவல்துறைக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். நடிகை ஸ்வேதா திவாரி ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.…

அமெரிக்காவில் பனிப்பொழிவால் உறைந்து கிடக்கும் ரயில் தண்டவாளங்களுக்கு தீ வைப்பு

அமெரிக்காவின் சிகாகோவில், பனிப்பொழிவால் ரயில் தண்டவாளத்தில் பனி உறைந்து கிடப்பதால், தண்டவாளத்தில் தீ வைத்து பணியை உருகுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. சிகாகோ மாநகரப் பகுதியில் ரயில் சேவையை நடத்தி வரும் போக்குவரத்து நிறுவனமான மெட்ரா , பனிப்பொழிவின் போது தண்டவாளத்தில்…

கேரளாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது.. ரயில் சேவைகள் பாதிப்பு

கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலைய யார்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதையடுத்து, இன்று காலை முதல் ஷோர்னூர்-எர்ணாகுளம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 10.30 மணியளவில் ஆலுவா நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் நுழைந்தபோது சரக்கு ரயிலின் இரண்டாவது,…

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்துக்கு தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 19-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், அன்று நடைபெற இருந்த தேர்வுகள் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் முறையில் எந்த மாற்றமும் இல்லை – அமைச்சர் பொன்முடி

ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது:- “கொரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பரில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி ஆன்லைனில் நடைபெறும்…

மாணவர் போலீஸ் படை சீருடையுடன் ஹிஜாப் அணிவது மதச்சார்பின்மையை பாதிக்கும் – கேரள அரசு

கேரளாவில், 8ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி ஒருவர் மாணவ போலீஸ் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநில அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து, கேரள மாநில அரசு கூறுகையில், “பாலின நீதி, இனம் மற்றும் மத…

ஜியோமாரா காஸ்ட்ரோ… ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்பு

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார். பதவியேற்பு விழாவில் பேசிய காஸ்ட்ரோ, நாட்டின் கடன் சுமையை சரிசெய்வதாக சபதம்…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56.65 லட்சம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36.64 கோடியை கடந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 56.65 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின், வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்…

Translate »
error: Content is protected !!