அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா பாசிட்டிவ்

மக்கள் தொகை அதிகம் உள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,098-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2019- ஆம் ஆண்டு சீனா நாட்டின் யூகான் பகுதியில் இருந்து புறப்பட்ட கொரோனா பெருந்தொற்று உலக…

c

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் தங்கள் விசாரணையில் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் வன்முறை அதிகரித்து வருவதன் காரணமாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில்…

காணாமல் போன மாற்றுத்திறனாளி குழந்தை 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு

சென்னை, ஓட்டேரி பகுதியில் காணாமல் போன வாய் பேச முடியாத 5 வயது ஆண் குழந்தை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது. சென்னை, ஓட்டேரி, சந்தியப்பன் 5வது தெருவில் வசித்து வருபவர் பொன்னம்மாள் (37). இவருக்கு பழனி…

பேஸ்புக்கில் பழகி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை மாதவரத்தில் பேஸ்புக்கில் பழகி நேரில் வரவழைத்து செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, கொடுங்கையூர், சேலைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 22). இவருக்கு மாதவரத்தைச் சேர்ந்த மோனீஷ் (20) என்பவர் பேஸ்புக்கில் அறிமுகமானார்.…

ஏடிஎம் மையத்தை உடைத்த கொள்ளையர்கள்

சென்னை, கொடுங்கையூரில் ஏடிஎம் மையத்தை மர்ம நபர்கள் உடைத்ததால் அலாரம் ஒலித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே வங்கியின்  ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது. நேற்று…

குறைந்த வட்டிக்கு நகைக்கடன் வழங்குவதாக 500 கிலோ தங்கம் ஏப்பம் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

500 கிலோ தங்க நகை மோசடி தொடர்பாக குற்றவாளிகள் தெலுங்கானாவில் சிக்கியது எப்படி என்பது குறித்தும், நகைகள் எங்கே பதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் சார்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.   சென்னை தி.நகரில் உள்ள ‘ரூபி ராயல் ஜுவல்லர்ஸ்…

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி வந்த முதியவர் உயிரிழப்பு

சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு வந்த கரை வேட்டி அணிந்த முதியவர் பிளாட்பாரத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபல நட்சத்திர ஓட்டல் உள்ளது. நேற்று மதியம் இந்த ஓட்டல் முன்புறம் உள்ள…

குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக சரக்கு பாட்டில்கள் விற்பனை: பெண் உள்பட 4 பேர் கைது

குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக கிண்டி, வேளச்சேரியில் கள்ளமார்க்கெட் டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 590 மதுபாட்டில்களை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையிலான போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன. குடியரசு தினமான நேற்று நாடு முழுவதும்…

போலி இன்சூரன்ஸ் தயாரித்து வழங்கிய நெல்லை ஆசாமி உள்பட சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கைது: திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில், ஆன்லைன் மூலம் போலி இன்சூரன்ஸ் தயாரித்து வழங்கிய நெல்லை ஆசாமி உள்பட 6 பேர் கும்பலை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் பெறும் முறையான ஆவணங்கள். உரிமங்கள்…

சென்னை கலெக்டரிடம் பாராட்டு பெற்ற ராயப்பேட்டை வெங்கடேஷ்வரர் மெட்ரிக்குலேசன் பள்ளி

சென்னையில் நடந்த ஓவியப்போட்டி மற்றும் திருக்குறள் போட்டியில் ராயப்பேட்டையில் உள்ள எஸ்விஎம் பள்ளி மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஜனவரி 24ம் தேதியன்று தேசிய பெண் குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும்…

Translate »
error: Content is protected !!