அடுத்த மாதம் 4ஜி சேவையைத் தொடங்கும் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் 4ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து 5ஜி சேவையை அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வழக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!