ஆந்திராவில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்

2022-அக்டோபர் 22- ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் வடமலை பேட்டை டோல்கேட் பகுதியில் திருப்பதியில் சட்டக் கல்லூரியில் பயின்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்திய டோல்கேட் ஊழியர்கள் மற்றும்…

5 மாநிலத் தேர்தலில் அதிகம் செலவு செய்தது எந்தக் கட்சி?

‘நடப்பு ஆண்டில் நடந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக ரூ.223.14 கோடியும், காங்கிரஸ் ரூ.102.65 கோடியும் செலவிட்டுள்ளன. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் செலவு ரூ.470 கோடி ஆகும். இதில் பாஜகவின் பங்கு மட்டுமே 47% ஆக உள்ளது. இதே காலகட்டத்தில்தான் பாஜக…

செய்தியாளர்கள் சந்திப்பை தடுக்க முயன்ற போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி 

சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள், இன்றுஒரு நாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி…

உண்ணாவிரத போராட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு…

சத்தியமூர்த்திபவனில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்வு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்ற வாக்குபதிவில் 662 பேர் வாக்களித்தனர். மொத்தமாக 93 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…

சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது

அதிமுகவில் சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது என்று மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் சட்ட திட்டங்களை மாற்றம்…

இலங்கை பாராளுமன்ற உறுப்பினருடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA)-இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான(யாழ்ப்பாணம்,கிளிநொச்சி) திரு.சிவஞானம் சிறீதரன் அவர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அவர்களை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் இன்று(17/10/22) சந்தித்து உரையாடினார். போர்,பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக…

39ம் நாள் பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை நடத்தி வருகிறார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். அவருக்கு பல இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி தன் 39ம் நாள் பயணத்தை…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவின் உட்கட்சி பிரச்னை அக்கட்சியினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடியாமல் எடப்பாடி தரப்பு திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம்…

Translate »
error: Content is protected !!