ஆசிரியர் அடித்ததில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் – வழக்கு பதிவு

திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியற்குட்பட்ட வீர கோவிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாந்தி இவர்கள் கூலி வேலை…

இந்தியாவில் 8,813 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,77,194 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 29 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,098 ஆக…

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,42,23,557 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 49 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,879 ஆக…

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,41,61,899 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 42 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,730 ஆக…

இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இந்த பாதிப்பு 19 ஆயிரத்து 893 ஆக பதிவான நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 20 ஆயிரத்து 551க்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக…

கொரோனா தொற்று நிலவரம்

நாட்டில் புதிதாக 19 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளில் 17 ஆயிரத்து 135 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரத்து 419…

சவுதியில் முதல் குரங்கு காய்ச்சல் பதிவு

  சவுதி அரேபியாவில் குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ரியாத்துக்கு வந்த ஒருவருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர்களில் எவருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என சுகாதார…

குரங்கம்மையை பெருந்தொற்றாக அறிவிக்க அவசர ஆலோசனைக் கூட்டம்

குரங்கம்மையை பெருந்தொற்றாக அறிவிப்பது தொடர்பாக முடிவெடுக்க அடுத்த கட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 18-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக நடைபெறும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்ப் பரவலில் அதிக உயிரிழப்புகள் இல்லை என்றாலும் சர்வதேச…

ஜூலை 10 ஆம் தேதி 31 வது மெகா தடுப்பூசி முகாம்

  புதிய வகை ஒமைக்ரான் BA4, BA5 வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். வரும் ஜூலை 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில்…

புதுச்சேரி கொரோனா தொற்று நிலவரம்

  புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 30 நபர்களுக்கும், காரைக்காலில் 1 நபர்க்கும், ஏனாமில் 3 நபர்களுக்கும், என மொத்தம்…

Translate »
error: Content is protected !!