கோவை மெட்ரோ ரயிலுக்கான  திட்ட அறிக்கை தயார்

கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்திற்குள் அத்திக்கடவு – அவினாசி திட்ட பணிகள் முடிவுப்பெறும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்…

ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் நஷ்டம் உண்டு

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மத்திய அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துமே தவிர லாபத்தை ஈட்டாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரயில்வே துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அத்துறையின் வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்தவில்லை…

மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு அபராதம்

மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. புறநகர், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பயணிப்பதற்காக தனி பெட்டிகள் ஒதுக்கப்படுகிறது. அதில் மாற்றுத்திறனாளி…

ரயில்களில் மீண்டும் வருகிறது முன்பதிவில்லா பெட்டிகள் சேவை

இந்தியாவில் கொரோனா குறைந்து வரும் சூழலில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள்…

ரயில்களில் நாளை மறுநாள் முதல் கேட்டரிங் சேவை தொடங்கப்படும்

அனைத்து தொலைதூர ரயில்களிலும் நாளை மறுநாள் முதல் கேட்டரிங் சேவை மீண்டும் துவங்கவுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தொலைதூரம் செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்களில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த கேட்டரிங்…

24 ஆயிரத்து 80 கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கம்

2013-2014ம் ஆண்டு முதல் 2020-2021ம் ஆண்டு வரை 24 ஆயிரத்து 80 கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு…

4 கிலோ கஞ்சாவுடன் வந்த ஆந்திர வாலிபரை ரயில்வே போலீசார் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 4 கிலோ கஞ்சாவுடன் வந்த ஆந்திர வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சாவை எங்கிருந்து யாருக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்கிறார்? உள்ளிட்டவற்றை அறிய கைது செய்யப்பட்ட ஜான்சனிடம் ரயில்வே போலீசார்…

மெட்ரோவில் இனி டோக்கன் வசதி இல்லை

சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்குப் பதிலாக இனி கியூ.ஆர் கோடுடன் கூடிய காகிதப்பயணச்சீட்டு பயன்படுத்தும் முறை அடுத்த சில மாதங்களில் அறிமுகமாகும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக…

தொடர் விடுமுறை – சென்னையில் மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு

ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையையொட்டி மக்கள் வெளியூர் செல்வதால் சென்னையில் இன்றிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று நள்ளிரவு…

சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்க அனுமதி – தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்களில், அரசு மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில்,…

Translate »
error: Content is protected !!