கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி நிதிநிறுவனம் மூலம் ரூ.400 கோடி மோசடி

கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி நிதிநிறுவனம் மூலம் ரூ.400 கோடி மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் 2017-ல் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்த பிரைவேட் லிமிடெட் பெயரில்…

சாத்தான்குளம் கொலை வழக்கை நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கை மதுரை முதலாவது கூடுதல் விசாரணை நீதிமன்றம்…

ரயில் முன்பு தள்ளி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட விவகாரம் ஆய்வு

கல்லூரி மாணவி சத்யா கொலை தொடர்பாக சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். 28 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை (20) இளைஞர் சதீஷ்…

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீண்டும் கைது

மதுரை மாநகர் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த  ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பகுதி செயலாளர் MS கிருஷ்ணன் என்பவரது வீட்டின்  கடந்த மாதம் 24ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை எஸ்எஸ்காலனி பகுதியை சேர்ந்த அபுதாஹிர்…

மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய பெண் மந்திரவாதி கைது

கேரளாவில் மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய பெண் மந்திரவாதி கைது. மந்திரவாதி தேவகி நாக்கை துருத்திக்கொண்டு உருமுவதும், எதிரே பாம்பு படம் எடுப்பது போல் கைகளை அசைக்கும் சிறுவன், பின்னர் மயங்கி விழுவதுமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த…

வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை கோயில் அர்ச்சகர் விரட்டிய சம்பவம்

கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை, கோயில் அர்ச்சகர் விரட்டி அடித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. தும்கூர், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் நிட்டூர் கிராமத்தில் உள்ள முளுகாட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு…

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: என்ஐஏ சோதனை

சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் சஞ்சய் பிரகாஷ், நவீன் ஆகியோர் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சேலம் செட்டிசாவடி பகுதியில் இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்ஐஏ அதிரடியாக சோதனை நடத்தி…

19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

உத்தரபிரதேச மாநிலம் நாக்லா ஷிஷாம் கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் தீட்சித் கூறுகையில்:- சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வேலை…

ஈரான் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரான் நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர்களால் மிரட்டல் விடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை நோக்கிச் செல்லும் ஈரானிய விமானத்தை ஜெட் விமானங்கள் உதவியுடன் இந்திய விமானப்படை கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர்…

Translate »
error: Content is protected !!