கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி நிதிநிறுவனம் மூலம் ரூ.400 கோடி மோசடி

கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி நிதிநிறுவனம் மூலம் ரூ.400 கோடி மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இவர் 2017-ல் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்த பிரைவேட் லிமிடெட் பெயரில் நிதிநிறுவனம் தொடங்கியுள்ளார்.

நிதி நிறுவனத்தின் கிளைகளை வேலூர், நாமக்கல், கோவை என தமிழகத்தின் பல இடங்களில் தொடங்கியுளளார்.

Translate »
error: Content is protected !!